வாகன இறக்குமதிக்கான முதல் கட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை!

வாகன இறக்குமதிக்கான முதல் கட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பன…
Read More...

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளார். கமலா ஹரிசினை தோற்கடித்து டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி வெற்றியை பெற்றுள்ளார் என பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.…
Read More...

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!

-பதுளை நிருபர்- பதுளை செல்வகந்த தியனகல பகுதியில் சட்டவிரோத முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு 576,500…
Read More...

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான கூர்ப்பு அறிக்கை தயாரிப்புக்கு எதிர்ப்பு!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  ஓலைத் தொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காணி உட்பட அரச காணிகளில் அனுமதியின்றி அபகரித்து நடை முறைப்படுத்தும் கனியவள மணல் அகழ்வுக்கான…
Read More...

மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பப் பெண் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண்ணொருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் துன்னாலை கிழக்கு, குடவத்தனை பகுதியைச் சேர்ந்த கதிரமலை லட்சணம்…
Read More...

காலி முகத்திடல் மைதானம் தொடர்பில் முக்கிய தீர்மானம்!

காலி முகத்திடல் மைதானத்தை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இன்று புதன்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 288.5439 ரூபாவாகவும், விற்பனை விலை 297.6284 ரூபாவாகவும்…
Read More...

பொலன்னறுவையில் மர்மமான முறையில் வர்த்தகர் மரணம்!

பொலன்னறுவை, முஸ்லிம் கொலனியா பகுதியில் வர்த்தகர் ஒருவர் தனது வியாபார நிலையத்திலிருந்து வீடு திரும்பிய போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர்…
Read More...

அரசாங்கம் ஊடகங்களை ஒருபோதும் ஒடுக்காது!

தற்போதைய அரசாங்கம் ஊடகங்களை ஒருபோதும் ஒடுக்காது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை…
Read More...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

175,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், இன்று புதன்கிழமை ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்…
Read More...