வாக்களிக்கத் தவறியவர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளன. அண்மையில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச சேவையாளர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.…
Read More...

பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட சகல ரக துப்பாக்கிகளையும் கையளிக்குமாறு கோரிக்கை!

பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட சகல ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது. பாதுகாப்பு அமைச்சு…
Read More...

திருகோணமலையில் வீடொன்றின் மீது பெற்றோல்குண்டு தாக்குதல்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…
Read More...

வட மாகாணத்தின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு - செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை சற்று குறைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் 218,000…
Read More...

பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் சபை முன்றலில் போராட்டம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் சபை முன்றலில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சபைக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர் ஊழியர்களுடன் நடந்து…
Read More...

பால் பண்ணையாளர்களின் கொடுப்பனவுகளை விரைவில் வழங்க நடவடிக்கை!

பால் பண்ணையாளர்களின் கொடுப்பனவுகளை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவர் ஜி.வீ.எச்.கோட்டாபய தெரிவித்துள்ளார். மில்கோ நிறுவனத்தின் நிதி…
Read More...

உறுமய வேலைத்திட்டம் : பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ள வீடுகள்!

கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுமய எனப்படும் காணி உரித்து வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன் கொண்டு செல்லப்படுவதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை…
Read More...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத்தைத் திருத்துவதற்கு அவசியமில்லை!

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தைத் திருத்துவதற்கு அவசியமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…
Read More...