லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலை!

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது…
Read More...

சட்டக்கல்லூரி மாணவியிடம் பணமோசடி!

சட்டக் கல்லூரி மாணவி ஒருவரிடம் பணமோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிபில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கௌடெல்ல…
Read More...

அமெரிக்கா-ரஷ்யா உறவை பலப்படுத்தும் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்துள்ளன!

அமெரிக்கா-ரஷ்யா உறவை பலப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்துள்ளதாக, ரஷ்யா அரசின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் இதனை அமெரிக்கா-ரஷ்யா இடையிலான உறவு வரலாறு காணாத…
Read More...

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு

பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று வியாழக்கிழமையுடன் முடிவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம்…
Read More...

நெல் சந்தைப்படுத்தல் சபையின் அசமந்த போக்கே அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட காரணம்!

நெல் சந்தைப்படுத்தல் சபையின் அசமந்த போக்கு காரணமாகவே அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டதாக,  சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள்  சங்கத்தின் தலைவர் யூ.கே சேமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More...

வாக்களிக்கத் தவறியவர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளன. அண்மையில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச சேவையாளர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.…
Read More...

பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட சகல ரக துப்பாக்கிகளையும் கையளிக்குமாறு கோரிக்கை!

பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட சகல ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது. பாதுகாப்பு அமைச்சு…
Read More...

திருகோணமலையில் வீடொன்றின் மீது பெற்றோல்குண்டு தாக்குதல்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…
Read More...

வட மாகாணத்தின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு - செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை சற்று குறைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் 218,000…
Read More...