ஜனாதிபதி மக்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் புஸ்வாணமாக்கி வருகிறார் – சஜித் பிரேமதாச

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு பல நம்பிக்கைகளை வழங்கி, இன்று தனது நிர்வாகத்தின் போது மக்களின் எதிர்பார்புகளை தினந்தோறும் ஏமாற்றி வருகின்றார், என சஜித்…
Read More...

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணிக்கான நிர்வாகிகள் தெரிவுக் கூட்டம்

கலை, இலக்கிய மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு கடந்த 44 ஆண்டுகளாக தலைநகரில்  இயங்கிவரும் புதிய அலை கலை வட்டம் தனது மகளிர்  அணியொன்றை தோற்றுவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் கலை,…
Read More...

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி!

-பதுளை நிருபர்- கிராதுருகொட்ட செனவிகம பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக,  பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்…
Read More...

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு!

-மூதூர் நிருபர்- தேர்தல் சட்டங்கள், ஊடகத் தரங்கள் மற்றும் தேர்தல் ஒழுங்கு முறைகள் குறித்து திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு. பாராளுமன்ற தேர்தலையொட்டி, திருகோணமலை…
Read More...

கைவிடப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து 2 குழந்தைகள் உட்பட 11 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு!

மெக்சிகோவின் தெற்கு பகுதியில் கைவிடப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து 11 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அவற்றில் 2 குழந்தைகளின் உடல்களும்…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 53 இலட்சம் ரூபா நிதி மோசடி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் புங்குடுதீவு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில், 53 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின்…
Read More...

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ செல்வச்சந்நிதியில் இடம்பெற்ற சூரசங்காரம்!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூர சங்காரம் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ…
Read More...

சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட மாதிரி வாக்குச்சீட்டுக்கள் மீட்பு : இருவருக்கு பிணை!

-அம்பாறை நிருபர்- சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட 32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்கள் அரசியல் கட்சி ஒன்றின் பணிமனைக்கு வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.…
Read More...

மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு ஆளுநருடன் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில்…
Read More...

ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் 120 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 22…
Read More...