மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் பாதிப்பு

மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 13பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா…
Read More...

மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பிச் வந்த 9 இலங்கை தமிழர்கள்

-யாழ் நிருபர்- மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருந்த திருகோணமலை, மன்னார் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் உட்பட ஒன்பது பேர் சட்டவிரோதமாக நாட்டுப்படகில் நேற்று…
Read More...

ஹெரோயினுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் போதைப்பொருளுடன் பதுளை நகரில் ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். "ஹாகய"  மஹியங்கனை வீதி, அம்பகஹஓய, பதுளை…
Read More...

அறுகம்பை தாக்குதல் திட்டம் : சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்!

அறுகம்பையில் மேற்கொள்ளப்படவிருந்தாக கூறப்படும் பயங்கரவாத தாக்குதல் திட்டத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஈரானிய பிரஜையொருவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா…
Read More...

சுமந்திரன் த.தே.கூ சிதைவுக்குக் காரணம் எனும் குற்றச்சாட்டை ஏற்கிறாரா? – ஜனா

சுமந்திரன் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகச் செய்த சதியினை அம்பலப்படுத்துவதை தனது அரசியல் எதிரிகள் தனது பெயரை உச்சரிக்காது அரசியலை நடத்த முடியாது எனக் கூறுவதன் மூலம் தன் மீதான…
Read More...

மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இரத்து

கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இன்று சனிக்கிழமை இரத்து செய்யப்பட்டுள்ளது. தொழிநுட்பக் கோளாறு காரணமாக இரத்து…
Read More...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய…
Read More...

ஜனாதிபதியின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் பாதிப்புகளை சந்திக்க நேரிட்டுள்ளது – சஜித்…

எமது நாட்டில் வாழும் 220 இலட்சம் மக்கள் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டனர், தற்போதைய அரசாங்கத்தால் மீண்டும் பாதிக்கப்பட்டு வருகின்றனர், இன்று பொய்யான…
Read More...

பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு : 20 பேர் பலி!

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் சுமார் 20 பேர் உயிரிழந்ததுடன், 30…
Read More...

நாட்டில் இன்று முதல் விசேட தடுப்பூசி செலுத்தும் திட்டம்

நாட்டில் மீண்டும் அம்மை நோய் பரவும் அச்சம் காணப்படுவதனால் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இன்று முதல் விசேட தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 4…
Read More...