நுவரெலியாவில் 08 ஆசனங்களுக்காக 308 வேட்பாளர்கள் போட்டி!

-நுவரெலியா நிருபர் - நுவரெலியா மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக நுவரெலியா…
Read More...

சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு கிண்ணியாவுக்கு விஜயம்

-கிண்ணியா நிருபர்- சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு கிண்ணியாவுக்கு விஜயம் கள வரங்களை அறிந்து கொண்டனர் திருகோணாமலை மாவட்டத்தில் தேர்தல் எவ்வாறு நடைபெற இருக்கின்றது என்பது…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்கான ஒருவர் பலி

புஸ்ஸலாவை - மெல்போர்ட் தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்தார். பெருந்தோட்டப் பகுதியில் தொழில் புரிந்த 8 பேர் குளவி கொட்டு இலக்கான நிலையில் வைத்தியசாலை…
Read More...

கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்!

-யாழ் நிருபர்- எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள். 12 பேரையும் எதிர்வரும் இருபதாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு…
Read More...

ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானி…
Read More...

விசேட போக்குவரத்து சேவைகள்!

எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்களது சொந்த இடங்களுக்குச் செல்பவர்களின் வசதிகளைக் கருத்திற் கொண்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்…
Read More...

துப்பாக்கிச் சூடு : அண்டை நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!

அமெரிக்காவிலிருந்து வந்த பயணிகள் விமானம் போர்ட் - ஓ - பிரின்ஸில் தரையிறங்க முயன்றபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பல விமான நிறுவனங்கள் ஹெய்டிக்கான விமானச் சேவைகளை…
Read More...

கண்டியில் சீன பெண்கள் இருவர் கைது!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக…
Read More...

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை முதல் எதிர்வரும் சில…
Read More...

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு!

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் நவம்பர்…
Read More...