5 மதுபான உற்பத்தி நிறுவனங்களின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம்!

எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவை வரியைச் செலுத்தத் தவறினால் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் உள்ளிட்ட 5 மதுபான உற்பத்தி நிறுவனங்களின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துவதற்கு மதுவரி…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

இலங்கையில் இன்று புதன்கிழமை 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது, 22 கரட் தங்கம் 193,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின்…
Read More...

திருகோணமலை மாவட்டத்திலும் வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் அனுப்பி வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான 318 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று புதன்கிழமை காலை 8…
Read More...

நுவரெலியா மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் விநியோகம் ஆரம்பம்!

-நுவரெலியா நிருபர்- நாடளாவிய ரீதியில் நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளையும் அதிகாரிகளையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் செயற்பாடுகள் தற்போது…
Read More...

யாழ்ப்பாணத்தில் வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன

-யாழ் நிருபர்- வாக்குப் பெட்டிகள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள்…
Read More...

மட்டக்களப்பில் வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன!

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு பேருந்துகளில் கொண்டு செல்லும் பணிகள் இன்று…
Read More...

வேட்பாளரின் வீட்டினுள் நுழைந்து குடும்பத்தினர் மீது தாக்குதல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிடும் புவனேஸ்வரன் வசந்தராஜ் என்ற வேட்பாளரின் வீட்டினுள் வன்முறைக்கும்பல்  ஒன்று அத்துமீறி உள்நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளது.…
Read More...

15 இலட்சம் ரூபா மோசடி செய்த வேட்பாளர் கைது!

-யாழ் நிருபர்- நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஒருவர், நிதி மோசடியில் ஈடுபட்டமையால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த…
Read More...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு!

நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக நாரஹேன்பிட்டியவில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் இன்று புதன்கிழமையும் நாளை வியாழக்கிழமையும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று புதன்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை…
Read More...