இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்

145,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள்…
Read More...

எச்சரிக்கையை மீறி கடவையை கடக்க முயன்ற பாரவூர்தி – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி!

வெலிகம பொல்லத்துமோதர ரயில் கடவையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். மாத்தறையில் இருந்து காலி நோக்கிப் பயணித்த ரயிலுடன் சிறியரக…
Read More...

வைத்தியசாலையில் தீ விபத்து : 10 சிறுவர்கள் உயிரிழப்பு!

இந்தியாவின் - உத்திரப்பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 சிறுவர்கள் உயிரிழந்தனர். உத்திரப்பிரதேசத்தின் - ஜான்சி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்…
Read More...

வெற்றியில் உடனிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கி மறுமலர்ச்சி யுகத்தின் ஆரம்பத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சமூக ஊடகங்களில் நன்றி…
Read More...

இலங்கையில் வரலாற்று சாதனை செய்த பெண்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில்…
Read More...

புதுடெல்லியில் அனைத்து ஆரம்ப பாடசாலைகளுக்கும் விடுமுறை!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் தொடர்ந்தும் வளி மாசடைந்து வருவதால் அனைத்து ஆரம்ப பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான…
Read More...

மட்டக்களப்பில் வரலாற்றுச் சாதனை படைத்த இரா சாணக்கியன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) மட்டக்களப்பில் 96,751 வாக்குகள் பெற்று, 5 இடங்களில் 3 இடங்களை வென்றுள்ளது. இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டமே தேசிய மக்கள்…
Read More...

தேர்தல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு இறுதி மரியாதை!

-யாழ் நிருபர்- தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை திடீர் சுகவீனம் காரணமாக உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தர் தங்கராஜா சுபாஸின் உடலம் யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில்…
Read More...

தோல்வியடைந்த பிரபலத் தமிழ் அரசியல்வாதிகள்!

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர். இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…
Read More...