“வலுவிழந்து இருக்கின்ற மக்களின் காவலனாக இருப்பேன்” – தமிழரசு கட்சியின் வெற்றி…

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட திகாமடுல்ல வாக்காளப் பெருமக்கள் 2024 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக பாராளுமன்ற…
Read More...

பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அமைதியாகச் செயற்படுமாறு, பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்…
Read More...

பாடசாலை விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் தீ விபத்து!

மாத்தளை - உக்குவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு…
Read More...

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

புத்தளம், சாலியவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை…
Read More...

மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சி!

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று சனிக்கிழமை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.02 அமெரிக்க டொலராக…
Read More...

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய மட்டத்தில் முதலிடம்!!

தேசிய மட்ட அகில இலங்கை நடன போட்டி 2024 இல் புனித சிசிலியா பெண்கள் கல்லூரி மாணவிகள் முதலிடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.. அந்த வகையில் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட…
Read More...

மூன்றாவது பெரும்பான்மையை வென்றுள்ள இலங்கை தமிழ் அரசுக்கட்சி!

இலங்கையின் 10 வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கூடவுள்ளது. அன்றையதினம் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள்…
Read More...

தனிப்பெரும்பான்மையை பெற்ற ஜனாதிபதிக்கு உலக நாடுகள் வாழ்த்துக்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு உலக நாடுகள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றன. இதன்படி,…
Read More...

தனிப்பெரும்பான்மையை பெற்ற ஜனாதிபதிக்கு சந்தோஷ் ஜா வாழ்த்து!

நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். சக ஜனநாயக…
Read More...

அழகுக்கலை நிலைய உரிமையாளரான பெண் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 18 கோடியே 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண்ணொருவர் கைதாகியுள்ளார். அவரிடம் இருந்து 22 கிலோகிராம் குஷ் மற்றும்…
Read More...