புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்யவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு புதிய அமைச்சரவை…
Read More...

விஜய் தொலைக்காட்சி மேடையில் கலக்கவுள்ள யாழ். குயில் பிரியங்கா

-யாழ் நிருபர்- பிரபல இந்திய தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் - 10 போட்டியில் யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியைச் சேர்ந்த…
Read More...

கல்முனை வளர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் இன்று தோற்கடிக்கப் பட்டிருக்கின்றது!

-அம்பாறை நிருபர் கல்முனையில் வளர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் இன்று  தோற்கடிக்கப் பட்டிருக்கின்றது அதே போன்று இந்த கல்முனையில் சிலரை தூண்டிவிட்டு வெடிகளை போட்டு வெடிக்க வைத்த…
Read More...

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் – டக்ளஸ் தேவானந்தா

-யாழ் நிருபர்- தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கையூடியுள்ளார். நடந்து…
Read More...

குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட மென்பந்து…

-மூதூர் நிருபர்- திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட மென்பந்து சுற்றுப்போட்டியில் நாவற்சோலையை சேர்ந்த நாவலர் அணி…
Read More...

மட்டு.காத்தான்குடியில் ஒருவர் மீது கத்திக்குத்து (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு காத்தான்குடி றிஸ்வி நகரில் கட்சி ஆதரவாளர் ஒருவர் மீது, தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்து நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த…
Read More...

மஹிந்த எதிர்பார்த்த வடக்கு மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது – நாமல் ராஜபக்ஷ

முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்த்த தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கான வடக்கு மக்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா…
Read More...

பதுளை – செங்கலடி பிரதான வீதியில் பாரிய மண்சரிவு!

பதுளை - செங்கலடி பிரதான வீதியின் பசறை - 13 ஆம் கட்டை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது…
Read More...

மேலதிக பேருந்துகள் சேவையில்!

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் கொழும்பு நோக்கி வருவதற்காக மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்து…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி!

பொதுத் தேர்தலில் வாக்காளர்களால் 10 ஆவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள 196 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1981…
Read More...