நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம்…
Read More...

ஜனாதிபதி அடுத்த மாதம் இந்தியாவிற்கு விஜயம்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க டிசம்பர் மாத நடுப்பகுதியில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும்…
Read More...

IMF சமநிலையான அணுகுமுறையைக் கையாள வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்தல்!

இலங்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் சமநிலையான அணுகுமுறையை கையாள வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நாணய நியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின்…
Read More...

அமைச்சர் விஜித ஹேரத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வாழ்த்து!

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜித ஹேரத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ X தளத்தில் அவர்…
Read More...

பசறை 13ஆம் கட்டை பகுதியில் போக்குவரத்து தொடர்ந்தும் முற்றாக தடை!

பதுளை - செங்கலடி பிரதான வீதியின் போக்குவரத்து பசறை 13ஆம் கட்டை பகுதியில் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது. பசறை 13ஆம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக அந்த…
Read More...

99 பயணிகளுடன் புறப்படவிருந்த விமானத்தின் மீது துப்பாக்கிச் சூடு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த விமானமொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

பேருந்தின் மிதிபலகையிலிருந்து விழுந்து நடத்துனர் உயிரிழப்பு!

பத்தரமுல்லை – கொஸ்வத்தை சந்தியில் பயணிகள் பேருந்தொன்றின் மிதிபலகையிலிருந்து வீழ்ந்த நடத்துனர் ஒருவர் உயிரிழந்தார். அவரோடு பயணி ஒருவரும் மிதிபலகையிலிருந்து வீழ்ந்துள்ளார்.…
Read More...

இலங்கை அணியின் 4 வீரர்களுக்கு ஓய்வு!

நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க,கமிந்து மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோருக்கு…
Read More...

காய்ச்சல் பரவல் காரணமாக மன்னார் இராணுவ பயிற்சி முகாமின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

காய்ச்சல் பரவல் காரணமாக மன்னார், விடத்தல்தீவு - பெரியமடு பகுதியில் உள்ள இராணுவ பயிற்சி முகாமின் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.…
Read More...

பதுளை-செங்கலடி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடை!

-பதுளை நிருபர்- பதுளை செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ம் கட்டைப் பகுதியில் மெத்தைக்கடைக்கு அருகாமையில்  மண்மேட்டுடன் பாரிய கற்கள் சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளமையினால் குறித்த…
Read More...