வங்காள விரிகுடாவை அண்மித்து எதிர்வரும் 23ஆம் திகதி தாழமுக்கம் வலுவடையுமென்பதால் அப்பகுதிக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண மக்களை அவதானமாக இருக்குமாறு… Read More...
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது.
பல்லேகலவில் தொடங்கிய 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி நாணய… Read More...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது பெயர் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால்… Read More...
இரத்தினபுரி கரவிட்ட மத்திய கல்லூரி, புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி மற்றும் ருவன்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரி மாணவிகள், இன்று ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்டனர்
ஜனாதிபதி… Read More...
ரவி கருணாநாயக்கவின் பெயர் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியலில் தன்னிச்சையாக உள்ளடக்கப்பட்டதன் காரணமாக அவரின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய… Read More...
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்று வளி மாசடைந்துள்ளதன் படி, அக் காற்றைச் சுவாசிக்கும் பட்சத்தில் ஒரு நபர் ஒரு நாளைக்கு சுமார் 49 சிகரெட்டுகளின் புகையைச் சுவாசிப்பதற்கு ஈடாகும்… Read More...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல்-04 தொலைக்காட்சியில் வெளியான காணொளி தொடர்பில் நாளை புதன்கிழமை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கவுள்ளதாக முன்னாள்… Read More...
கேகாலை தெலி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து தனது பிறந்தநாளைக் கொண்டாட வந்தபோதே இந்த சம்பவம்… Read More...
பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பிரசார செலவினங்கள் அடங்கிய வருமான செலவின விபரத் திரட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம்… Read More...
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மற்றும் Trinco Chess Academy ஐ சேர்ந்த ஜெகதீசன் மற்றும் திருமதி.ஷோபனா ஆகியோரின் புதல்வி நிவாஷ்னி, 2023/24 தேசிய இளம் வீரர்கள் சதுரங்க… Read More...