மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில் இணையும் டெம்பா பவுமா!

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள தென்னாப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒக்டோபர் மாதம் அயர்லாந்து…
Read More...

அமெரிக்காவின் ஏவுகணைகளை பயன்படுத்திய உக்ரைன்!

அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை உக்ரைன் முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. வடக்கு உக்ரைன் எல்லைப் பகுதியில் குறித்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு…
Read More...

ஹரின் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்தியதற்காக பதுளை பொலிஸாரால்அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More...

விபத்தில் மூவர் படுகாயம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் உப்புவேலி சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும்…
Read More...

இனி எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை

எதிர்வரும் காலங்களில் தாம் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை!

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

உத்தியோகப்பூர்வ இல்லங்களை நாளைக்குள் கையளிக்குமாறு அறிவிப்பு

உத்தியோகப்பூர்வ இல்லங்களை நாளைய தினத்திற்குள் கையளிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 108 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகப்பூர்வ இல்லங்கள்…
Read More...

மன்னார் வைத்தியசாலையில் தொடரும் மரணங்கள் : இளம் தாயும் சேயும் உயிரிழப்பு

மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்…
Read More...

சிலிண்டரின் 2ஆவது தேசிய பட்டியல் யாருக்கு?

புதிய ஜனநாயக முன்னணியின் இரண்டாவது தேசியப் பட்டியல் உறுப்பினர் தொடர்பில் நாளை  இறுதித் தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் கொழும்பு - ஃப்ளவர்…
Read More...

நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு முன்பாக பொது மக்கள் போராட்டம்

நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு முன்பாக பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் அண்மையில் முன்வைக்கப்பட்ட…
Read More...