சிறைச்சாலைக்குள் உணவுப்பொதியில் போதைப்பொருளை மறைத்து கொண்டு வந்த கர்ப்பிணிப்பெண்!

புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு ஐஸ் போதைப்பொருளைக் கொண்டு சென்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை…
Read More...

மன அழுத்தமில்லாத கல்வியை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்!

எதிர்வரும் மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற பிரஜைளை உருவாக்கக்கூடிய, மன அழுத்தமில்லாத கல்விக்காக மாணவர்களின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகப் பிரதமர் ஹரிணி…
Read More...

75 மில்லியன் ரூபா கொள்ளை : சந்தேகநபர் கைது!

மினுவாங்கொடை பகுதியில் பாதுகாப்பாக பணத்தைக் கொண்டு செல்லும் வேனுடன் பணத்தை கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வேனின் சாரதியாக பணியாற்றிய சந்தேகநபர் நேற்று…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபாய் 55 சதம், விற்பனை பெறுமதி 295 ரூபாய் 59 சதமாக…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் நாளைய தினம் பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

நானுஓயா பொலிஸ் நிலையத்தில் மகளிர் மற்றும் சிறுவர் – துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் திறந்து…

-நுவரெலியா நிருபர்- நானுஓயா பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை மகளிர் மற்றும் சிறுவர் - துஸ்பிரயோக தடுப்புப் பணியகம், உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொலிஸ்…
Read More...

மழை அனர்த்தத்தால் யாழ்ப்பாணத்தில் இரண்டு குடும்பங்கள் பாதிப்பு!

-யாழ் நிருபர்- மழை அனர்த்தத்தினால் யாழ்ப்பாணத்தில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முக அமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்…
Read More...

யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத் தளபதியின் பிரியாவிடை நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் முப்படைகளின் தளபதியாக கடமை புரிந்த மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரசிங்கவின் பிரியாவிடை மற்றும் கெளரவிப்பு நிகழ்வு நேற்று…
Read More...

நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்கள் சரியான முடிவு எடுத்துள்ளனர்- சீனத் தூதுவர் கீ சென் ஹொங்

-யாழ் நிருபர்- அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி…
Read More...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிவிப்பு!

பேருந்து கட்டணத்திற்காக அதிக பணம் அறவிடப்பட்டால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு…
Read More...