10வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று

10வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. இன்றைய தினம் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் ஜனாதிபதி…
Read More...

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின்…
Read More...

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் இன்று புதன்கிழமை நடைபெற்றது 288 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத் தேர்தல்…
Read More...

பெரிய வெங்காயத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரிக்கலாம்!

உள்ளூர் சந்தையில் எதிர்காலத்தில் சில சமயங்களில் பெரிய வெங்காயத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.…
Read More...

உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற 97 பாரவூர்திகள் கொள்ளை!

ஐக்கிய நாடுகள் சபையின் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்திகள் காசா பகுதியில் வைத்துக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உணவுப் பொருட்களை ஏற்றிச்…
Read More...

தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்வது அவசியம்!

வடக்கில் சமீபத்தில் இராணுவமுகாம் அகற்றப்பட்டமை குறித்தும் மேலும் பல முகாம்களை அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறித்தும் நாமல்ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார். சமூக ஊடக பதிவில்…
Read More...

வீட்டை உடைத்து 2 கோடி 40 லட்சம் ரூபாய் கொள்ளை : மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடியில், வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு கும்பலொன்று கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக…
Read More...

மன்னார் வைத்தியசாலையில் தாய் – சிசு மரணம் : நீதி கோரி ஆர்ப்பாட்டம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த ராஜஸ்ரீ என்ற பெண்ணின் மரணத்துக்கு நீதி கோரி குறித்த வைத்தியசாலைக்கு முன்பாக இன்று புதன்கிழமை மாலை பாரிய ஆர்ப்பாட்டமொன்று…
Read More...

பரீட்சையை பிற்போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை!

2024 உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ள நிலையில், பரீட்சையை பிற்போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உயர்தர…
Read More...

பாடசாலை பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி!

பாடசாலைப் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அனுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திர மாவத்தையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக, அநுராதபுர தலைமையக பொலிஸார்…
Read More...