பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

2024 ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளையுடன் நிறைவடைகின்றன. இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து தமிழ் மற்றும்…
Read More...

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து, பிரித்தானியாவும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதனை தடை செய்வதற்குத் திட்டமிட்டுள்ளது. இதனைத் தடை செய்வதற்கான யோசனை…
Read More...

நுவரெலியாவில் பழமையான மரங்களை வெட்டுவதற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானம்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா கோல்ப் மைதானத்தில் மிகப் பழமையான 31 மரங்களை அழிக்க முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக முறையான விசாரணைகள் மேற்கொண்டு வழக்கு தொடர…
Read More...

மிருகக்காட்சிசாலைக்கு 70 விலங்குகளை பரிசளித்த ஜனாதிபதி!

வடகொரியாவில் உள்ள பிரதான மிருகக்காட்சிசாலைக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சிங்கம் ஒன்று உட்பட 70 விலங்குகளைப் பரிசளித்துள்ளார். ரஷ்யாவிலிருந்து விமானம் ஊடாக குறித்த விலங்குகள்…
Read More...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ள முன்னாள் அமைச்சர்கள்!

முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ரமேஸ் பத்திரன ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர். அரச வைத்தியசாலைகளுக்குத் தரமற்ற மருந்துகள்…
Read More...

தமிழ் அரசுக் கட்சியினது முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற நூலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் போது, தமிழரசுக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 295.5515 ரூபாவாகவும் கொள்வனவு விலை 286.5445 ரூபாவாகவும்…
Read More...

உணவு விஷமடைந்ததால் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், நாராயண்பேட் மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலையில் இன்று வியாழக்கிழமை மதியம் வழங்கிய உணவு விஷமடைந்ததால் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி வைத்திய…
Read More...

இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை

இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து…
Read More...

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் திருமதி நி.பேரின்பராஜா தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை…
Read More...