வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் என்றும் எம்முடனே உள்ளார்கள் – இரா.சாணக்கியன்

தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொண்டால் இலங்கை தமிழரசுக் கட்சி 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 6 ஆசனங்களை கைப்பற்றியது. இம்முறை எட்டாக உயர்வடைந்துள்ளது. ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மக்கள்…
Read More...

தரவரிசை பட்டியலில் மஹீஷ் தீக்ஷன முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் அண்மைய, ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையின்படி, மஹீஷ் தீக்ஷன 6 இடங்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளார். அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள்…
Read More...

பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையை தூண்டியவர்களை கைது செய்ய நடவடிக்கை

மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி புதன்கிழமை மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அமைதியாக இடம் பெற்ற மக்கள் போராட்டத்தில் பொது சொத்துக்களை…
Read More...

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant ஆகியோருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் -காசா போரின்…
Read More...

10ஆம் வகுப்பு சித்தியடையாத மாப்பிள்ளை வேண்டாம் : திருமணத்தை நிறுத்திய பட்டதாரி மணப்பெண்

இந்தியா - உத்தரப்பிரதேசத்தில் மணமகன் தன்னைவிடக் குறைவாகப் படித்துள்ளதாகக் கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது. சுல்தான்பூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 17 ஆம்…
Read More...

உணவு ஒவ்வாமை காரணமாக 9 சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமை காரணமாகச் சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்த 9 சிறுமிகள் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுமிகள் இன்று காலை வைத்தியசாலைக்கு அழைத்துச்…
Read More...

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். குறித்த பிடியாணை இன்றையதினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஊடகப் பேச்சாளராக ஞா. ஸ்ரீநேசன் தெரிவு

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஊடகப் பேச்சாளராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற அமர்வின் பின் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற…
Read More...

புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் – முழுவிபரம் உள்ளே

புதிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 29…
Read More...

மக்களை அலைக்கழிக்காமல் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை

அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச் செய்து முடிப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை என வடக்கு மாகாண…
Read More...