நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

புதிய அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது இதன்போது பேஸ்புக் நேரலை மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சர்ச்சைக்குரிய வார்த்தைப்…
Read More...

நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அது, அடுத்து வரும் 2 நாட்களில் காற்றழுத்தமாக…
Read More...

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த தாய் தொடர்பான விசாரணைகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராஜஸ்ரீ என்ற பெண்ணும் அவரது சிசுவும் உயிரிழந்தமைக்கு நீதிக் கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச்…
Read More...

பிள்ளையானிடம் சி.ஐ.டி 7 மணிநேர விசாரணை

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.…
Read More...

இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில்!

-யாழ் நிருபர்- எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வடக்கு…
Read More...

கசிப்புடன் மூவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன்…
Read More...

திகாமடுல்ல தேர்தல் முடிவுகள் மீள எண்ணப்பட வேண்டும் : தேர்தல் ஆணையத்தில் அதாஉல்லா மகஜர்

கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.…
Read More...

பயணிகள் வாகனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – 41 பேர் பலி

பாகிஸ்தானில் பயணிகள் வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லைக்கருகில் உள்ள குர்ரம் (Kurram) எனும் பழங்குடியின…
Read More...

இலங்கை நாடாளுமன்றம் தங்கம் கடத்தும் இடம் – இராமநாதன் அர்ச்சுனா தெரிவிப்பு

இலங்கையின் நாடாளுமன்றமானது தங்கம் கடத்தப்படும் இடம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் ஒரு நாகரிகாரமான இடம் என நான் நினைத்தேன், 150…
Read More...

யாழ்ப்பாணத்தில் தொடரும் அடை மழை : இடம்பெயரும் மக்கள்

-யாழ் நிருபர்- தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ்குடா நாட்டில்  610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட…
Read More...