இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சி.ஐ.டி யில் மற்றுமொரு முறைப்பாடு!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்…
Read More...

பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து : மற்றுமொரு மாணவன் உயிரிழப்பு!

பதுளை – துன்ஹிந்த பகுதியில் அண்மையில், ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்து சிகிச்சைபெற்று வந்த மற்றுமொரு மாணவர்…
Read More...

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்து இடம் பெற்று மூன்று வருடங்கள் ஆகியும் புனரமைக்கப்படாத பாலம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை- கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் மரணித்தவர்களின் மூன்றாவது வருட நினைவை முன்னிட்டு விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வு இன்று சனிக்கிழமை கிண்ணியா…
Read More...

“மட்டக்களப்பை புரட்டிபோட்டு தாண்டவமாடிய கொடூர சூறாவளி” : இன்றோடு 46 வருடங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல உயிர்களையும், உடமைகளையும் காவு கொண்ட கொடூர சூறாவளி இடம்பெற்று இன்றோடு 46 வருடங்கள் நிறைவடைகின்றன. மட்டக்களப்பில் 1978 நவம்பர் 23 ஆம் திகதி பாரிய சூறாவளி…
Read More...

பயங்கரவாத தடைச்சட்டத்தை மீறாத வகையில் நினைவேந்தல் செய்வதற்கான ஆலோசனைகளை பொலிஸார் வழங்கியுள்ளனர்

-மூதூர் நிருபர்- கடந்த வருடம் சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வைச் செய்வதற்கு மூதூர் நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடையுத்தரவால் நினைவேந்தல்…
Read More...

வீட்டில் யாருமில்லாத நேரம் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி

-யாழ் நிருபர்- யாழப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார். பொன்னாலை மேற்கு பகுதியை…
Read More...

தேநீர் அருந்திக்கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். மானிப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த…
Read More...

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் நேற்று வெள்ளிக்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளனர். சம்மாந்துறை…
Read More...

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலை அல்லது இரவு வேளையில்…
Read More...

ஜப்பான் தூதுவருக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையே சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Akio Isomata) இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.…
Read More...