கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான கனமழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு…
Read More...

டியூசன் வகுப்புகளை இடைநிறுத்துமாறு மாநகர சபை அறிவுறுத்தல்!

தற்போது நிலவும் காலநிலை சீர்கேட்டினால் ஏற்படக் கூடிய அனர்த்த அபாய நிலைமையைக் கருத்திற் கொண்டு மாணவர்களின் நலன்கருதி நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய இரு தினங்களும்…
Read More...

வட்ஸ்அப்பில் பாரிய நிதி மோசடிகள் : தனிப்பட்ட தரவுகளை யாருடனும் பகிர வேண்டாம்!

இலங்கை தற்போது சமூக ஊடக தளமான வட்ஸ்அப்பை ஹேக்ங் (Hacking) செய்வதன் மூலம் செய்யப்படும் நிதி மோசடிகள் அதிகரித்துள்ளது. ஒரு முறை கடவுச்சொற்கள் (OTP), வங்கி கணக்கு அல்லது கிரடிட்/டெபிட்…
Read More...

நீதிமன்றில் முன்னிலையானார் டக்ளஸ் தேவானந்தா!

முன்னாள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது. பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள்…
Read More...

இலங்கையின் மனிதவள மேம்பாட்டை மேம்படுத்த சீனா ஆதரவு!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள (IDCPC) உப அமைச்சர் சன் ஹையன் (Sun Haiyan) தலைமையிலான சீனத் தூதுக்குழு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார…
Read More...

இம்ரான்கானை விடுதலை செய்யக்கோரி தொடரும் ஆர்ப்பாட்டங்கள்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி நாடளாவிய ரீதியாக ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்று வருகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணிகளாக நேற்று முதல் நாட்டின் பல…
Read More...

கிழக்கு மாகாண முஸ்லீம் பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிற கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லீம்…
Read More...

ஈ.பி.டி.பி யின் அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் விலகும் குலசிங்கம் திலீபன்!

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் வகித்த அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் வெளியேறுவதாக அந்த கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம்…
Read More...

வீடொன்றின் மீது விழுந்த விமானம் : ஒருவர் பலி!

லிதுவேனியா நாட்டில் சரக்கு விமானமொன்று வீடொன்றின் மீது விழுந்து நொறுங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. லிதுவேனியாவில் வில்னியுஸ் விமான…
Read More...

கூகுளை நம்பி பயணித்த மூவர் பரிதாபமாக உயிரிழப்பு!

இந்தியாவில் கூகுள் மெப் (Google Map) வழிகாட்டுதலை பின்பற்றி பயணித்த மூவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச…
Read More...