திருகோணமலையில் நீரில் மூழ்கிய தாழ் நிலப்பகுதிகள்!

பெய்து வரும் கன  மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர்,  மூதூர் கிழக்கு,  வெருகல்,  கிண்ணியா,  தம்பலகாமம்,  புல்மோட்டை,  குச்சவெளி உட்பட பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.…
Read More...

யாழ். மாவட்ட காணி பதிவகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட காணிப் பதிவகத்தில் துரித சேவைகள் மற்றும் தேடுதல் கடமைகள் மூன்று தினங்களுக்கு தற்காலிகமாக நடைபெறாது காணிப் புத்தகங்கள் வருடல் (Scanning)…
Read More...

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் மீட்பு!

மனித கடத்தலால் பாதிப்புக்குள்ளான நிலையில் மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கை பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 24 ஆண்களும் 8 பெண்களும்…
Read More...

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்து : 8 பேர் உயிரிழப்பு!

கிரேக்க தீவான சமோஸ் கடல் பகுதியில் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 36 பேர்…
Read More...

யாழின் இளம் கிரிக்கெட் வீரர் ஆகாஷுக்கு வடக்கு ஆளுநர் வாழ்த்து!

-யாழ் நிருபர்- இலங்கை 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மிகச் சிறப்பான பந்துவீச்சு பெறுதியை பதிவு செய்த யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் மாணவன் விக்னேஸ்வரன்…
Read More...

அம்பாறையில் தொடர்மழை : வீதியில் உயிரிழந்து கிடக்கும் முதலைகள்!

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் வெள்ள நீரில் இறந்த நிலையில் முதலைகள் கரை ஒதுங்கியுள்ளன. குறித்த முதலைகள் இன்று இறந்து…
Read More...

சீரற்ற வானிலை : பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் பிற அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக, அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களில் இவ்வருடம் க.பொ.த உயர்தரப்…
Read More...

நந்திக்கடல் ஆறு பெருக்கெடுப்பால் வட்டுவாகல் பாலம் மூழ்கியது!

-யாழ் நிருபர்- கன மழை காரணமாக முல்லைத்தீவு - நந்திக்கடல் ஆறு பெருக்கெடுத்துள்ளமையால் வட்டுவாகல் பாலம் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதனால் குறித்த வீதியால் பயணிப்பவர்கள் கடுமையான…
Read More...

மூதூரில் வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்!

-மூதூர் நிருபர்- பெய்து வருகின்ற கனமழை காரணமாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோப்பூர்,சம்பூர்,மல்லிகைத்தீவு,பள்ளிக்குடியிருப்பு உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள்…
Read More...

மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று!

நவம்பர் 25ஆம் திகதி இரவு 1130 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பில் இருந்து 290 கிலோமீற்றர் தொலைவிலும், தென்கிழக்கு திசையில்…
Read More...