மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் அடையாள கவனயீர்ப்பு முன்னெடுப்பு!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள்,ஊழியர்கள்,சுகாதார பணியாளர்கள் இணைந்து இன்றைய தினம் செவ்வாய்கிழமை மதியம் 1 மணியளவில் வைத்திய சாலைக்கு முன்…
Read More...

பாடும்மீன் புகையிரத சேவை இரத்து!

வாழைச்சேனைக்கும் புணானைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட தீடிர் வெள்ளநீர்மட்ட உயர்வு காரணமாக மட்டு- கொழும்பு 8:15 மணியளவில் புறப்பட இருந்த பாடும்மீன் புகையிரதம் இரத்து செய்யப்படுகிறது.
Read More...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 210,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.…
Read More...

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் இன்று திறக்கப்படலாம் : வெள்ள முன்னெச்சரிக்கை!

-யாழ் நிருபர்- இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரிப்பால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் இன்று திறக்கப்படலாம் என வெள்ள முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று…
Read More...

உயர்தரப் பரீட்சை மூன்று நாட்களுக்கான ஒத்திவைப்பு!

நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்…
Read More...

ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படும் இளைஞர்களின் பெற்றோர் ஆளுநரிடம் முறைப்பாடு

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோரால் வடக்கு மாகாண ஆளுநர்…
Read More...

வெள்ளத்தில் மூழ்கும் நுவரெலியாவின் பல பகுதிகள்!

-நுவரெலியா நிருபர்- நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் கடந்த இரு தினங்களாக மலையக பிரதேசங்களில் தொடர்பமழையுடன் காற்று வீசுகின்றது. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு முதல்…
Read More...

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு எந்தவொரு தடையும் இல்லை!

உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு எந்தவொரு தடையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர்…
Read More...

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை!

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ்மா அத்தியட்சகர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.…
Read More...

சீரற்ற வானிலை : அம்பாறை மாவட்டத்தில் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…
Read More...