இலங்கை அரசின் போர்குற்ற விவகாரம் : சீனா சர்வதேச நீதியை தடுக்கிறது!

-யாழ் நிருபர்- வடக்கு கிழக்கில் இறுதி யுத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் அதற்கான சர்வதேச நீதியைப் பெறுவதற்கு…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பிரவேசித்த விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி,  3 விமானங்கள் மத்தள விமான…
Read More...

காரைதீவில் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ள மாணவர்கள்!

காரைதீவில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் உழவு இயந்திரத்தில் பயணித்த 6 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர். உழவு இயந்திரத்தில் பயணித்த மாணவர்கள், அதன் சாரதி, உதவியாளர் ஆகியோரோ இன்று…
Read More...

சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு பாடசாலைகளுக்கு தற்காலிகமாக பூட்டு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் கதீஜா மகா…
Read More...

காரைத்தீவு – மாவடிபள்ளியில் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட 6 பேரை காணவில்லை?

காரைத்தீவு - மாவடிபள்ளி பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதில் 6 பேர் காணாமல் போயுள்ளதாக, அம்பாறை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர்…
Read More...

வவுனியாவில் கடும் மழை : மன்னார் வீதியில் போக்குவரத்து தடை!

-வவுனியா நிருபர்- வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அரச திணைக்களங்கள் பலரும் நீரில் முழ்கியதுடன் மன்னார் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாக…
Read More...

உன்னிச்சைகுளம் திறக்கப்பட்டுள்ளது : மக்களை அவதானத்துடன் செயல்படுமாறு வேண்டுகோள்!

மட்டக்களப்பில் உள்ள பாரிய குளங்களில் ஒன்றான உன்னிச்சை குளம் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளதனால் வவுணதீவு பிரதேச மக்களை அவதானத்துடன் இருக்குமாறு பிரதேச செயலாளர்…
Read More...

தாழமுக்கம் சூறாவளியாக மாறும் நிலை : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ள நிலையில் அது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 280…
Read More...

மரம் வீதியின் குறுக்காக வீழ்ந்ததில் மின்சார வயர்கள் அறுந்து மின்தடை!

-யாழ் நிருபர்- தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 80 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச…
Read More...

வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த மலை வேம்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியிலிருந்து கோண்டாவில் செல்லும் பாதையில் வீதியோரத்தில் நின்ற மலை வேம்பு மரம் ஒன்று இன்றையதினம் வேரோடு சரிந்தது. இதனால்…
Read More...