கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பொலிஸார் மோதல்!

-அம்பாறை நிருபர்- அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றன. இந்த மாவீரர் துயிலும்…
Read More...

4 மாணவர்களின் சடலங்கள் மீட்பு!

அம்பாறையில் உழவு இயந்திரம் கவிழ்ந்து வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன, தற்போது வரை 04 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்…
Read More...

மட்டக்களப்பில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள விமானப்படையினர்!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடும் பணியில் விமானப்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஆபத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி…
Read More...

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை!

தொடர்ச்சியாக நாளை வியாழக்கிழமையும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்…
Read More...

பிரதான வீதியில் பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து ஸ்தம்பிதம்!

-கிண்ணியா நிருபர்- தற்போது நிலவி வரும் சீரற்ற காலை நிலை காரணமாக இன்று தம்பலகாமம் சந்தியின் திருகோணமலை கண்டி பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததையடுத்து போக்குவரத்து…
Read More...

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் நம்பிக்கொண்டிருக்காமல் களத்தில் சென்று மக்களுக்கு உதவுங்கள்!

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை…
Read More...

உலகின் மிக வயதான மனிதர் காலமானார்!

உலகின் மிக வயதான மனிதர் நேற்று செவ்வாய்க்கிழமை தனது 112 வயதில் காலமானார். இங்கிலாந்தின் சவுத்போர்ட் பராமரிப்பு இல்லத்தில் வசித்து வந்த ஜோன் டினிஸ்வுட் (John Tinniswood) என்ற குறித்த…
Read More...

நாட்டின் இன்றைய வானிலை நிலவரம்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலையானது திருகோணமலைக்கு தென்கிழக்கே 190 கிலோமீற்றர் தொலைவில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில்…
Read More...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை : பொதுமக்களை வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கேகாலை மற்றும்…
Read More...

இலங்கை அரசின் போர்குற்ற விவகாரம் : சீனா சர்வதேச நீதியை தடுக்கிறது!

-யாழ் நிருபர்- வடக்கு கிழக்கில் இறுதி யுத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் அதற்கான சர்வதேச நீதியைப் பெறுவதற்கு…
Read More...