பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை!

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளதாக சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி…
Read More...

படகுகளின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறே தாமதத்திற்கு காரணம் – கிரான் பிரதேச செயலாளர் தெரிவிப்பு!

மட்டக்களப்பு கிரான் பாலம் வெள்ளத்தினால் மூடப்பட்டு போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ள நிலையில், முறுத்தன்ன கோராவெளி போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து செய்ய முடியாமல் பரிதவித்த மக்கள்,…
Read More...

‘நாங்கள் ஆற்றில் விழுந்து சாகிறோம், பிள்ளைகள் யானையிடம் சாகட்டும்’ : மட்டு.கிரானில்…

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு கிரானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொண்டுள்ள போதும், பிரதேச செயலகம் தமக்கு உரிய  உதவிகளை வழங்கவில்லை என மக்கள்…
Read More...

சீரற்ற காலநிலையால் இடிந்து விழுந்த 3 மாடிக் கட்டடம் !

மூன்று மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இச்சம்பவம் நேற்று புதன்கிழமை கண்டி - கலகெதர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கண்டி -…
Read More...

நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரும் தாழமுக்கம்!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழ்ந்த தாழமுக்கம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 02.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவில்…
Read More...

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு சகல ஏற்பாடுகளும் தயார் : விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

-யாழ் நிருபர்- பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குமாறு பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, நண்பர்கள் மற்றும் உறவினர்களது வீடுகளில்…
Read More...

யாழ்ப்பாணத்தில் ஆலய பூசகரை கட்டி வைத்து கொள்ளை!

-யாழ் நிருபர்- ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளை இட்டுச் சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் - கைதடியில்…
Read More...

நுவரெலியாவில் வெள்ளத்தில் மூழ்கிய விக்டோரியா பூங்கா!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது இதில் நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான விக்டோரியா…
Read More...

யாழ்ப்பாணத்தில் மழை வெள்ளத்தால் 43ஆயிரத்து 682 பேர் பாதிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 12970 குடும்பங்களைச் சேர்ந்த 43ஆயிரத்து 682பேர்…
Read More...

உயர்தரப் பரீட்சை மீள நடத்தப்படுமா?

சீரற்ற காலநிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்குப் பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர்…
Read More...