மட்டக்களப்பில் வெவ்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவங்கள்!

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு-கல்குடா பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக, கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். பட்டியடிச்சேனை மற்றும் பேத்தாழை…
Read More...

மட்டக்களப்பின் முக்கிய ஆலயங்கள் தொடர்பில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆலயங்கள் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பரப்பப்படும் செய்தி உண்மையில்லை என கோவில்…
Read More...

கிழக்கு ஆளுநருக்கும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர, மாவட்ட அரசாங்க அதிபர். திருமதி. ஜஸ்டினா முரளிதரன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன்,…
Read More...

வேடிக்கை பார்க்க வரும் மக்களால் அசௌகரியம்!

-அம்பாறை நிருபர்- அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகளை பொழுது போக்கிற்காக பார்வையிட வருகின்ற, பொதுமக்களினால் பல்வேறு சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றது. அண்மையில் பெய்த அடை…
Read More...

ஆளும் தரப்பு பிரதிநிதிகளே பொறுப்பு மிக்கவர்களாக செயற்பட்டிருக்க வேண்டும் – சிவனேசதுரை…

முன்னாயத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு இருப்பின் பாரிய அழிவுகளை குறைத்திருக்க முடியும், என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை…
Read More...

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக அருண் ஹேமசந்திரா நியமனம்!

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான அருண் ஹேமசந்திரா ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்காவினால்…
Read More...

வழமைக்கு திரும்பியது பண்டாரவளை-பசறை வீதி

-பதுளை நிருபர்- சீரற்ற காலநிலையின் காரணமாக, நேற்று வியாழக்கிழமை வீசிய கடும் காற்றினால் நமுனுகுலை 16 வது மைல் கல்லுக்கு அருகில், பாரிய சைப்பிரஸ் மரங்களும், கற்களும் வீதியில்…
Read More...

உயிரிழந்த மாணவர்களுக்காக வெள்ளைக் கொடிகள் கட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு

-அம்பாறை நிருபர்- வெள்ள நீரில் அகப்பட்டு  உயிரிழந்த  மாணவர்கள் உட்பட ஏனையோரது மறுவாழ்விற்காக  வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு  துக்க தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

உழவு இயந்திரம் விபத்து : கைது செய்யப்பட்ட அதிபர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை,  டிசம்பர்  2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய 2 பேரை 1 இலட்சம் ரூபா பிணையில் செல்லுமாறும்…
Read More...

இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக அதிகரிப்பு!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியா - சுமத்ரா தீவில் கடந்த சில…
Read More...