பனிப்புலம் அல்லாத புகை மண்டலம் பரவும் அபாயம்!

மழை, வெள்ளம், மண்சரிவுக்கு மத்தியில் மலை நாட்டில் விஷப்புகையும் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹற்றன், நுவரெலியா, மஸ்கெலியா, நோட்டன் பிரிஜ், கினிஹத்ஹேன ஆகிய…
Read More...

புயல் கரையை கடக்கும் நேரத்தில் 90 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்!

‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ள வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் , இன்று சனிக்கிழமை பிற்பகல் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
Read More...

குளிருக்கு இதமாக தீ மூட்டியவர் பரிதாபமாக உயிரிழப்பு!

கடும் மழையினால் ஏற்பட்ட குளிரை போக்க வெப்பமூட்டுவதற்காக, வீட்டுக்குள் தீ மூட்டிய முதியவர், தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இத்தீ விபத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல்…
Read More...

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் அனைத்தும் கையளிப்பு!

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து உத்தியோகப்பூர்வ இல்லங்களும் மீண்டும் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலனச் சபை தெரிவித்துள்ளது. தற்போதைய அமைச்சர்களுக்கு…
Read More...

சீனதூதுவர் அரசாங்கத்திற்கு சார்பாக தமிழ் மக்களை திசை திருப்ப முயல்கிறார்!

-யாழ் நிருபர்- இலங்கையில் உள்ள சீனத் தூதுவர் இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் முரண்பாடான தகவல்களை கூறுவது ஏற்கக்கூடிய விடயம் அல்ல, என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More...

“கடன்பட்டு நகைகளை அடகு வைத்து செய்த நெற்பயிர் செய்கை” : நஷ்ட ஈடு வழங்குமாறு கோரிக்கை!

-கிண்ணியா நிருபர்- சீரற்ற காலநிலை காரணமாக, கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதால், பெரும் கஷ்டங்களை எதிர் நோக்குவதாக,…
Read More...

பசுமாட்டை திருடி நூலகத்திற்குள் வைத்து இறைச்சியாக்கி விற்ற பொதுநூலக ஊழியர்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரியில், மேச்சலுக்காக கட்டப்பட்ட பசு மாட்டைத் திருடி, பொது நூலகத்தில் வைத்து இறைச்சியாக்கி, விற்பனை செய்த பொதுநூலக ஊழியர் உட்பட்ட இருவர்,…
Read More...

நிந்தவூர் பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக, நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் லத்தீப் ஏற்பாட்டில், பிரதேச அனர்த்த முகாமைத்துவ…
Read More...

காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி கடற்படை அதிகாரி உயிரிழப்பு!

மதவாச்சி பூனாவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.…
Read More...

கிழக்கு மாகாணத்திற்கு புதிய கல்விப் பணிப்பாளர் நியமனம்!

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக,  கடமை நிறைவேற்று அடிப்படையில் (Cover up Duty) அம்பாறை வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ் ஆர் ஹசந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிரேஷ்ட நிலை…
Read More...