தாய் சேய் நலத்திட்டம் : 150 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் பிரதேச செயலகம் மற்றும் நிந்தவூர் பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பரிந்துரையின்படி  சுமார் 1 மில்லியன் பெறுமதியான தாய்-சேய் நலத்திட்டம்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது வெய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப் படையினரால்…
Read More...

வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் – வட மாகாண ஆளுநர்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் யாழ்…
Read More...

வவுனியாவில் வாள்வெட்டு : குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-வவுனியா நிருபர்- வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை…
Read More...

அரசியலில் இருந்து இடைவேளை எடுத்து கலாநிதி பட்டப்படிப்பிற்காக வெளிநாடு செல்கிறேன் – பந்துல…

தாம் அரசியலிலிருந்து இடைவேளையைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களிடம்…
Read More...

வட மாகாணத்தில் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!

வட மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த…
Read More...

சுனாமி பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் நிற்கும் மக்கள்!

மட்டக்களப்பு நாவலடி பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறுவதை  அவதானிக்க முடிகின்றதுடன்,  கடல் நீர் உள்வாக்கப்படுவதாக குறித்த பிரதேச மக்கள் அச்சமடைந்து வீதிகளில்…
Read More...

மட்டக்களப்பில் கடல் உள்வாங்கியுள்ளதா? சுனாமி எச்சரிக்கையா?

மட்டக்களப்பு கல்லடி நாவலடி உள்ளிட்ட சில பகுதிகளில் கடல் உள்வாங்கியுள்ளதாகவும் சுனாமிக்கான அறிகுறி தென்படுவதாக தெரிவித்தும் தகவல் பரப்பப்பட்டதையடுத்து பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.…
Read More...

கிழக்கின் கல்வி ஒளிக்காக முன்னுதாரணமாகச் செயற்பட்ட கலைமகளை வாழ்த்துகிறோம்!

கிழக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமாருக்கு மட்டக்களப்பு கல்விச் சமூகம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு கல்விச் சமூகம் சார்பாக…
Read More...

சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான ஃபெங்கல் புயல் 12 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெங்கல் புயல் சென்னைக்கு அருகில் 140…
Read More...