புதிய பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில்…
Read More...

மட்டக்களப்பில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் : வீதியில் பயணிப்போருக்கு எச்சரிக்கை!

-கிரான் நிருபர் - நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, இன்று திங்கட்கிழமை காலை வாழைச்சேனை மட்டக்களப்பு  பிரதான வீதி பனி மூட்டத்தினால் சூழ்ந்து காணப்பட்டது. கிரான்-கிண்ணையடி…
Read More...

மட்டக்களப்பு-கிரான் பிரதான வீதி போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்புகிறது!

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு கிரான் தொப்பிக்கலை பிரதான வீதி-கிரான் பாலம் கடந்த பல நாட்களாக வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து தடைப்பட்டு இருந்தது மக்களின் நாளாந்த…
Read More...

அஸ்வெசும விண்ணப்ப படிவம் பெற நுவரெலியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா பிரதேச செயலகத்தில்,  இரண்டாம் கட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் விண்ணப்ப படிவங்கள் பெற்றுக்கொள்வதற்காக, ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.…
Read More...

ஆற்றுவாழையை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்!

மட்டக்களப்பு போரதீவுபற்று-வெல்லாவெளி பாலத்திற்கு கீழ்பகுதியில் பல காலமாக தேங்கி நின்ற ஆற்றுவாழையை அகற்றுவதற்கான நடவடிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

மூன்று தசாப்தங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதி

-மூதூர் நிருபர்- திருகோணமலையில் சுமார் மூன்று தசாப்தங்களாக மூடப்பட்ட நிலையில் காணப்பட்ட வீதி, நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. திருகோணமலையிலுள்ள…
Read More...

தாய் சேய் நலத்திட்டம் : 150 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் பிரதேச செயலகம் மற்றும் நிந்தவூர் பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பரிந்துரையின்படி  சுமார் 1 மில்லியன் பெறுமதியான தாய்-சேய் நலத்திட்டம்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது வெய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப் படையினரால்…
Read More...

வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் – வட மாகாண ஆளுநர்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் யாழ்…
Read More...

வவுனியாவில் வாள்வெட்டு : குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-வவுனியா நிருபர்- வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை…
Read More...