ஜனாதிபதிக்கும் சிறு மற்றும் மத்திய அரிசி உற்பத்தியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்வரும்…
Read More...

விசேட சலுகைக்கான மீள்பரிசீலனை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை…
Read More...

பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளர் நியமனம்!

பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர். ஒல்கா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கான…
Read More...

எதிர்க்கட்சிகளைப் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு கவலையளிக்கின்றது – இம்ரான்

-மூதூர் நிருபர்- எதிர்க்கட்சிகளைப் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு மிகவும் கவலையளிக்கின்றது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.…
Read More...

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203வது கொடியேற்ற நிகழ்வு ஆரம்பமானது

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வரும் ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல்…
Read More...

உணவு வழங்க மறுத்த கிராமசேவகர் : பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

-யாழ் நிருபர்- கடந்த சில நாட்களாக இடம்பெற்ற வெள்ள அனர்த்த்தின் போது பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்திலிருந்த குடும்பங்கள் சிலவற்றிற்கு கிராம சேவகர் உணவு வழங்காமையால், நேற்று…
Read More...

நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி ஒருவர் மீது வாள் வெட்டு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில், நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் உறவினர் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று…
Read More...

உயிரிழந்த மதரஸா மாணவர்களின் வீடுகளுக்கு சென்ற ரிஷாட்

அம்பாறை மாவட்டம் காரைதீவு - மாவடிப்பள்ளி பகுதியில் , உழவு இயந்திரத்தில் பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்குண்டு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு அகில…
Read More...

பதுளை-செங்கலடி பிரதான வீதி : இரவில் மூடி அதிகாலை திறக்க நடவடிக்கை

-பதுளை நிருபர்- மண்சரிவின் காரணமாக பதுளை செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ம் கட்டை பகுதியில் கடந்த 18 ம் திகதி ஏற்பட்ட வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது. பின்னர் கடந்த…
Read More...

எரிவாயு விலை திருத்தம் இன்று அறிவிக்கப்படும்

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் நவம்பர் மாதம் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை, கடைசியாக…
Read More...