அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

பிரான்ஸ் தற்போது கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மைக்கேல் பார்னியர் (Michel Barnier) தலைமையிலான பிரான்ஸ் அரசாங்கம் இந்த வார…
Read More...

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உள்நாட்டு இறைவரி ஆணையாளரை உத்தரவு!

உள்நாட்டு இறைவரி ஆணையாளரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்ஹ உத்தரவிட்டுள்ளார். வரி செலுத்தாத தனியார் நிறுவனங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்த…
Read More...

சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மக்களுக்கே அதிகளவில் பாதிப்பு!

அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. குருணாகல் ஹெட்டிபொல பகுதியில், அண்மையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் நேற்று…
Read More...

கரையோர மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கரையோர மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அளுத்கமயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயில் இரத்மலானை ரயில்…
Read More...

மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற சம்பவம் : பீதியடைந்த மக்கள்!

மட்டக்களப்பில் பிரதான வீதியில் இடம்பெற்ற படப்பிடிப்பு காரணமாக வீதியால் பயணித்த மக்கள் குழப்பமடைந்த நிலை உருவாகியது. மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள…
Read More...

படகு பழுதடைந்ததால் இரவு வேளையில் வீடுகளுக்கு சென்றடைந்த பயணிகள்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து தடைப்பட்டதால், குறிகாட்டுவானில் காத்துக் கிடந்த பயணிகளை நெடுந்தீவில் இருந்து வந்த குமுதினிப்படகு நெடுந்தீவுக்கு…
Read More...

முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று

10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30க்கு சபாநாயகர் கலாநிதி அசோக சபுமல் ரன்வல தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்படி, ஜனாதிபதி அனுர குமார…
Read More...

கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை சிறிதளவில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும். நாட்டின்…
Read More...

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விசேட வேலைத்திட்டமானது…
Read More...

மரணச் சடங்குக்கு சென்றுவிட்டு வந்து குளித்துக்கொண்டிருந்த பூசகருக்கு நேர்ந்த பரிதாபம்!

-யாழ் நிருபர்- வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தவேளை தவறி கிணற்றினுள் விழுந்த பூசகர் ஒருவர் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சுதுமலை தெற்கு,…
Read More...