தென் கொரியாவில் இராணுவச்சட்டம் அமுல்

தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) அவசரகால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். தென்கொரிய ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில்…
Read More...

ஊர் எல்லையில் வெள்ள நீரை வெளியேற்றும் இளைஞர்கள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் எல்லைக்குட்பட்ட கச்சாய் ஊர் எல்லை பகுதியில் இளைஞர்கள் மற்றும் நகரசபையின் வழிகாட்டுதலுடன் வெள்ள நீரானது இரு நாட்களுக்கு மேலாக…
Read More...

புதன்கிழமை தோறும் ஆளுநரை மக்கள் சந்திக்கலாம்

-பதுளை நிருபர்- மொனராகலை மாவட்ட மக்கள், வாரத்தில் புதன்கிழமை தோறும் ஆளுநரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மொனராகலை…
Read More...

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் உத்தரப்பிரதேசம் - ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலக அளவில்…
Read More...

திருகோணமலையில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வு!

-கிண்ணியா நிருபர்- சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்டத்தின் பிரதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமூக சேவைகள்…
Read More...

சமூக செயற்பாட்டாளரான 60 வயது பெண் விசாரணைக்கு அழைப்பு

-மூதூர் நிருபர்- மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவி குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் விசாரணைக்காக நாளை புதன்கிழமை அழைக்கப்பட்டுள்ளார். மூதூர் - தோப்பூர்…
Read More...

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

-பதுளை நிருபர்- மஹியங்கனை மாதுரு ஓய வனப்பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்களை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 39 வயதுடைய…
Read More...

நாளை நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பில் விவாதம்

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நாளை புதன்கிழமை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அசோக ரன்வல…
Read More...

எரிவாயு விலைதிருத்தம் தொடர்பான அறிவிப்பு

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் நாளை  புதன்கிழமை அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 5…
Read More...

மாகாண சபைகள் இல்லையா? : சாணக்கியன் நாடாளுமன்றில் கேள்வி!

மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற அமர்வின் போது இலங்கை தமிழரசு…
Read More...