ஹிருணிக்கா பிரேமச்சந்திர வழக்கிலிருந்து விடுவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை,  வழக்கொன்றிலிருந்து விடுவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாக…
Read More...

மதுபான உரிமம் தற்காலிகமாக ரத்து

டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உரிமம் நாளை வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 5.7 கோடி ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்தாததால்…
Read More...

வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது அரசின் கொள்கைப் பிரகடனம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற…
Read More...

ஜனாதிபதி அநுரவின் உருவப்படத்தை அமைத்து சோழன் உலக சாதனை புரிந்த சிறுவன்

ரூபிக்ஸ் கியூப்களை பயன்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்கவின் பாரிய உருவப்படத்தை உருவாக்கி சிறுவனொருவர் உலக சாதனை படைத்துள்ளார். சன்சுல் செஹன்ஷா லக்மால் என்ற 11 வயது சிறுவன்…
Read More...

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றமை தொடர்பான தகவல்கள் இன்று மாலைக்குள் வெளியிடப்படும்!

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்கள் தொடர்பான தகவல்கள் இன்று புதன் கிழமை மாலைக்குள் நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும்,  என அரசாங்கம் தரப்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ…
Read More...

கெலும் ஜயசுமன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கெலும் ஜயசுமன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை…
Read More...

புகையிரதத்தின் மிதிபலகையில் செல்ஃபி எடுக்க முற்பட்ட சுற்றுலாபயணிக்கு நேர்ந்த கதி

எல்ல - கொழும்பு சுற்றுலா ரயிலில் செல்ஃபி எடுக்க முற்பட்ட ஈரானிய சுற்றுலாப் பயணி ஒருவர் ஒஹியா - இடல்கஸ்ஹின்ன ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கம்பத்தில் மோதி காயமடைந்துள்ளார்.…
Read More...

பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் காலமானார்

இந்தியாவின் பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் வைத்தியசாலையில் சிகிச்சை…
Read More...

தமிழ் மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது

மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் செயலாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர்…
Read More...

பங்களாதேஷ் அணி 101 ஓட்டங்களால் வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 101 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக…
Read More...