உத்தர பிரதேச எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல்காந்தி

வன்முறையால் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேச-சம்பல் மாவட்டத்தை பார்வையிட சென்று கொண்டிருந்த இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை பொலிஸார் தடுத்து நிறுத்தியதாக…
Read More...

முன்னாள் துணை முதல்வர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றவர் கைது

பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியா- பஞ்சாப் மாநிலம்…
Read More...

தென் கொரிய ஜனாதிபதியை பதவி விலகக்கோரி தொடர்ந்தும் போராட்டங்கள்

தென் கொரிய ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவியிலிருந்து விலகினாலும் விலகாவிட்டாலும்…
Read More...

45ஆயிரம் ரூபா பெறுமதியான கைப்பேசியை திருடியவர் கைது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் ஒருவருடைய 45ஆயிரம் ரூபா பெறுமதியான கைப்பேசி கடந்த சில தினங்களுக்கு முன்னர் களவாடப்பட்டிருந்தது. இச்சம்பவம்…
Read More...

மொத்தமாக 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில்…
Read More...

இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.…
Read More...

அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா திட்டத்துக்கு உதவியளிப்பதாக உலக வங்கி உறுதி

அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா (Clean Sri Lanka) வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் (Parameswaran Iyer)…
Read More...

பல கோடி ரூபாய்க்கு ஏலம் போன பிரபல கிரிக்கெட் வீரரின் தொப்பி

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என எல்லோராலும் போற்றப்படும் அவுஸ்திரேலிய வீரர் சேர் டொன் பிராட்மெனின் புகழ்பெற்ற பச்சை நிற தொப்பி தற்போது ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. குறித்த தொப்பி…
Read More...

மோதல் உயிரிழப்பு எண்ணிக்கை 135 ஆக அதிகரிப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது,  ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்ததில் ரசிகர்கள் பலர் உயிரிழந்தனர்.…
Read More...

பல வீடுகளில் திருடிய சந்தேகநபர் கைது

ஹட்டன் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடி, விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று புதன்கிழமை கைது…
Read More...