விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து விட்டு, தமது நெற் பயிர்களை அழிவில் இருந்து காப்பாற்றக் கோரி, தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வரணி நாவற்காடு…
Read More...

அம்பாறை மாவட்டத்தின் பிரச்சினைகளை நாடாளுமன்றில் பேசிய கவீந்திரன் கோடீஸ்வரன்

இந்த நாட்டிலே புரையோடிப் போயிருக்கின்ற இனப் பிரச்சினைக்கான தீர்வினை ஜனாதிபதி தனது அக்ராசன உரையிலே கூறாததை இட்டு நாங்கள் மிகவும் கவலை அடைகின்றோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்…
Read More...

மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்து : மாணவன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் சந்திக்கு அருகாமையில், இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், 18 வயதுடைய மாணவன்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

நாட்டில் தங்கத்தின் விலையானது கொழும்பு - செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக, 24 கரட் தங்கம் 210,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம் 193,200 ரூபாவாக…
Read More...

ரேணுக பெரேரா கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளரான ரேணுக பெரேரா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை…
Read More...

அருண் தம்பிமுத்தின் செயற்பாடு “தெரு சண்டியர்” போல் உள்ளது – உபதலைவர்…

ஒரு பாரம்பரியமான கட்சிக்கான ஒழுங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்காது 'தெரு சண்டியர்' போன்ற செயற்பாடுகள் அருண் தம்பிமுத்துவின் தகைமையை கேள்விக்குறியாக்கி உள்ளதாக தமிழர் விடுதலைக்…
Read More...

சுமார் 800 க்கும் மேற்பட்ட ஏக்கர் வேளாண்மை வெள்ளத்தினால் பாதிப்பு!

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பூநகர்-வளர்மதி விவசாய சம்மேளனத்தின் கீழ், இம்முறை 2000 ஏக்கரில் பெரும்போக வேளாண்மைச் செய்கை…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் இன்று வியாழக்கிழமை இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

பங்கு விலைச் சுட்டெண் 13,511.73 புள்ளிகளை எட்டியது

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று புதன்கிழமை 13,511.73 புள்ளிகளை எட்டியது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதிக்குப் பின்னர் இந்த அளவில் வளர்ச்சி…
Read More...

இந்தியா-தெலுங்கானாவில் நில அதிர்வு

இந்தியா - தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை காலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நில அதிர்வு 5.3 மெக்னிடியூட் அளவில்…
Read More...