4 வயதுச் சிறுவனுக்கு எமனான சவர்க்காரம்

-யாழ் நிருபர்- சவர்க்காரத்தில் கால் வழுக்கியதில் சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார் யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த நிரோசன் விமாத் (வயது 04) என்ற…
Read More...

வீடு புகுந்து 9 பவுண் நகைகள் திருட்டு : 20 வயது இளைஞன் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில், வீடு புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க நகைகள் என 9 3/4 பவுண் நகைகள் களவாடப்பட்டிருந்தது. வீட்டில் உள்ளவர்கள்…
Read More...

அரசியல் பக்கச்சார்புடன் புதிய முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகையில்…
Read More...

பென்சிலை எடுக்க முயன்ற மூன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

-யாழ் நிருபர்- நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த பென்சிலை எடுக்க முயன்ற மூன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை - திருமால்புரம் வல்லிபுரம்…
Read More...

5 கிலோ அரிசியும் 3 தேங்காயும் மட்டுமே: இலங்கை மக்களுக்கு நேர்ந்துள்ள கதி

லங்கா சதொச நிறுவனத்தினால் 5 கிலோ நாட்டு அரிசி மற்றும் 3 தேங்காய்களை நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லங்கா சதொசவின் தலைவர் கலாநிதி சமித பெரேரா இதனைத்…
Read More...

வரலாற்றில் அதிக வரி வருமானத்தை ஈட்டியுள்ள இலங்கை சுங்கத் திணைக்களம்

இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்றில் அதிக வரி வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வரி வருமானத்தை இலங்கை சுங்கத்…
Read More...

ரேணுக பெரேராவுக்கு பிணை

மாவீரர் தின நினைவேந்தல் குறித்து போலியான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் கைதான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

மருத்துவம் படிக்கத் தடை : மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவ கல்வியைப் பயில தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதற்கு ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான ரஷித் கான் வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன்…
Read More...

வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த பிட்காயின் மதிப்பு

கிரிப்டோகரன்சியின் வரலாற்றில், பிட்காயினின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு இன்று வியாழக்கிழமை  உயர்ந்துள்ளது. இதன்படி பிட்காயினின் மதிப்பு 1,00,000 அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்கள் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 9 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 69 சதம். ஸ்ரேலிங்…
Read More...