அரச பெருந்தோட்டம் சார்ந்த நிறுவனங்களுடன் விஷேட கலந்துரையாடல்!

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சின் கீழ் உள்ள அரசுக்கு சொந்தமான பெருந்ததோட்டங்கள் சார்ந்த நிறுவனங்களின் தற்போதைய நிலை குறித்து…
Read More...

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரானார் ஜீவன்!

நாடாளுமன்றத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய…
Read More...

மலசலகூட குழியில் இருந்து மீட்கப்பட்ட 14 வயது சிறுமியின் சடலம்

கம்பஹா அக்கரவிட்ட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மலசலகூட குழி ஒன்றில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 14 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 02…
Read More...

டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் 15 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பு

நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு அனைத்து நிபுணர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக நேற்று கடமைகளைப்…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 02 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 61 சதமாக…
Read More...

“கிளீன் வாழைச்சேனை” எனும் தொனிப்பொருளில் சூழல்நேயச் சிரமதானம்

-கிரான் நிருபர் - மட்டக்களப்பு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுற்று புறச்சூழல் சுத்தம் தொடர்பான செயற்பாடு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. "கிளீன் வாழைச்சேனை"…
Read More...

பாதுகாப்பு உத்தியோகத்தரை கொன்று விட்டு 9 மில்லியன் ரூபாய் கொள்ளை : விசாரணைகள் ஆரம்பம்

நுவரெலியா பிரதேசத்தின் இலங்கை போக்குவரத்து சபையின் அலுவலகத்தில் இருந்து 09 மில்லியன் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…
Read More...

நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கிய நிலையில் பொலிஸாரால் மீட்பு

காலி-அஹுங்கல்ல கடற்பரப்பில் நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர்,  நீரில் மூழ்கிய நிலையில்,   மீட்கப்பட்டுள்ளார். கடற்கரையில் கடமையாற்றிய பொலிஸ்  உத்தியோகத்தர்களால்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் உயிரிழப்பு

பதவிய-போகஹவெவ பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 73 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார்…
Read More...

கொழும்பில் காற்றின் தரம் குறைவு!

கொழும்பைத் தவிர பல பகுதிகளில் காற்றின் தரம் மிதமானதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது. இன்று காலை 06.00 மணி நிலவரப்படி, கொழும்பில் காற்றின்…
Read More...