கொழும்பு மாவட்டத்தில் அதிகமான தொழுநோயாளர்கள்!

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் 1,084 தொழுநோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழுநோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் நிரூபா பல்லேவத்த தெரிவித்துள்ளார்.…
Read More...

தாயின் கணவனால் கொல்லப்பட்ட சிறுமி : கொலைக்கான காரணம் வெளியானது!

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அகரவில பகுதியில், சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. 14 வயதான குறித்த சிறுமி கடந்த 2ஆம் திகதி முதல்…
Read More...

மனித கடத்தல்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் : பொது மக்களிடம் கோரிக்கை!

மியன்மாரில் உள்ள இணையவழி மோசடி முகாமில் மேலும் 14 இலங்கையர்கள் உள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத்…
Read More...

காதலை ஏற்க மறுத்த முன்னாள் இராணுவ சிப்பாயான யுவதி : அடித்துக்கொன்ற இளைஞன்!

தனது காதலை ஏற்க மறுத்த 23 வயது யுவதியை அடித்து கொலை செய்த பாண் விற்பனை செய்யும் இளைஞரை இரத்தினபுரி சிறிபாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். முன்னாள் இராணுவ சிப்பாயான எம். அஹிம்சா…
Read More...

டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மழை அதிகரிக்கும்!

கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

கனடாவில் இந்திய மாணவர் கத்தியால் குத்தி கொலை!

கனடா - சர்னியாவில் இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குராசிஸ் சிங் (வயது 22) என்ற…
Read More...

“க‌ல்முனை வ‌ட‌க்கு பிரதேச செய‌ல‌க‌ம்” என்று ஒன்றும் இல்லை!

-அம்பாறை நிருபர்- க‌ல்முனை வ‌ட‌க்கு செய‌ல‌க‌ம் என்ற‌ செய‌ல‌க‌ம் இல்லை, ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌, த‌மிழ் கூட்ட‌மைப்பினரிட‌ம் உறுதி தெரிவித்த‌தாக‌ சாண‌க்கிய‌ன் கூறியுள்ளமை ப‌ற்றி…
Read More...

ஆளும் கட்சியின் தலைவரைக் கைது செய்யுமாறு உத்தரவு!

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் தாம் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் தலைவர் ஹன் டொங்-ஹுனை கைது செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். இது தவிர பிரதான எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மூன்று…
Read More...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று மழை !

நாட்டின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை…
Read More...

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வேளாண்மை செய்கைகளை பார்வையிட்ட அரசாங்க அதிபர்

-அம்பாறை நிருபர்- வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட, தடயந்தலாவ பிரதேச வேளாண்மை செய்கையை, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சித்தக அபேவிக்ரம இன்று வெள்ளிக்கிழமை மாலை நேரில்…
Read More...