எதிர்காலத்தில் உப்பு தட்டுப்பாடு?

எதிர்காலத்தில் உப்பு தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்தியாவிலிருந்து சுமார் 20,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்ய உப்பு நிறுவனங்கள் அரசாங்கத்தின் அனுமதியைக் கோரியுள்ளதாகத்…
Read More...

லொஹான் ரத்வத்தவிற்கு விளக்கமறியல்!

மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டி பொலிஸாரால்…
Read More...

மதுபான உற்பத்திக்கும் சேர்ந்து அரிசி உற்பத்தி செய்ய வேண்டும் – அமைச்சர் இராமலிங்கம்…

மதுபான உற்பத்திக்கு அரிசி பயன்படுத்தப்படுவதாலும் அரிரி தட்டுப்பாடு நிலவுகிறது, ஆனாலும் மதுபான உற்பத்திற்கு அரிசி தேவை என்றால் அதையும் பெற்றுக்கொடுக்க வேண்டியது எமது பொறுப்பு,. ஏனென்றால்…
Read More...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கார் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது!

கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்ற சட்டவிரோத கார் இறக்குமதி முயற்சியை சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர். மறுசீரமைக்கப்பட்ட Toyota Prius கார் ஒன்றை ஜப்பானில் இருந்து 40 அடி…
Read More...

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த…
Read More...

பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான வேலைத் திட்டம்!

-மூதூர் நிருபர்- பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின்…
Read More...

இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் கோரிக்கை!

இந்தியாவிலிருந்து 20,000 மெற்றிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு வெங்காய நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய மழை காரணமாக ஏற்பட்ட…
Read More...

இலங்கையில் வருடாந்தம் 120 முதல் 200 பேர் வரை எலிக்காய்ச்சலால் உயிரிழப்பு!

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, காலி,…
Read More...

காற்றின் தரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை 06.00 மணி நிலவரப்படி காற்றின் தரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கூற்றுப்படி, காற்றின் தரக் குறியீடு…
Read More...

55 மில்லியன் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் வைத்தியர் கைது!

ஐம்பத்தைந்து மில்லியன் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் , வைத்தியர் ஒருவர்  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளராக…
Read More...