திருமலை இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் மனிதாபிமான பணி

-மூதூர் நிருபர்- திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி 1998 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி பங்களிப்பு செய்து, திருகோணமலையில் வெள்ளத்ததினால்…
Read More...

கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக்கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கற்கோவளம் பகுதியில் பாதுகாப்பு கம்பி வலைகள் இடப்பட்டுள்ள பொதுக் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி…
Read More...

ஜனாதிபதியால் அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைகள் : விலை விபரம்!

ஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ,அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இது…
Read More...

அமைச்சர் பிமல் ரத்நாயகவுடன் எம்.எஸ் நழீம் சந்திப்பு!

துறைமுகங்கள், விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் நழீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று…
Read More...

வாகன இறக்குமதி தொடர்பில் வதந்திகள் : தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை!

வாகன இறக்குமதிக்கு அனுமதி தருவதாக அரசாங்கம் அறிவித்தும், அது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தலைவர் பிரசாத் மானகே…
Read More...

மனித பாவனைக்கு ஒவ்வாத சுமார் 2,900 கிலோகிராம் கோதுமை மா மீட்பு!

பதுளை கணுபெலல்ல பகுதியில் உள்ள தனியார் களஞ்சியசாலையில் மனித பாவனைக்கு ஒவ்வாத சுமார் 2,900 கிலோகிராம் கோதுமை மா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த களஞ்சியசாலையின்…
Read More...

300 பவுண் தங்க நகைகளைத் திருடிய சந்தேகநபர் ; நீண்டகால தேடுதலின் பின்னர் கைது!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 300 பவுண் தங்க நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாகத் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை தொடர்பான அறிவிப்பு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் இறைச்சியைத் தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தின் பின்னர் பொது இடங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தின் பின்னர் பொது இடங்களில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் மறறும் பொலித்தீன் போன்ற குப்பைகளை அகற்றும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை…
Read More...