மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் மடக்கிப் பிடிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இருந்து மணல் கடத்தப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,  மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரை…
Read More...

நுவரெலியாவில் மாவா போதைப் பொருள் வைத்திருந்தவர் கைது

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் விக்டோரியா பூங்கா பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள கடையொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மாவா போதைப்பொருளை விற்பனை…
Read More...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

-யாழ் நிருபர்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான, எம் கே சிவாஜிலிங்கம் சுகயீனம் காரணமாக இன்று திங்கட்கிழமை கொழும்பு வைத்தியசாலை…
Read More...

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்…
Read More...

கிழக்கு ஆளுனர் செயலக செயலாளராக அருள்ராஜ் நியமனம்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனம் இன்று…
Read More...

கலை இலக்கியம் மற்றும் ஊடகத்துறைக்கான விருதுகளை பெற்றுக்கொண்ட புதிய அலை கலை வட்டம்

புதிய வானம் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் கிறின்சேனல் கல்வி நிலையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த புதிய வானம் விருது வழங்கும் விழா கடந்த ஞாயிறன்று கொரனை ரந்தார மண்டபத்தில் நடைபெற்றது.…
Read More...

9 வயதில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை

-வவுனியா நிருபர்- 9 வயதில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்துள்ளார் வவுனியாவை சேர்ந்த மாணவியான டற்ஷனா கோபிநந்தன். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் நான்கில்…
Read More...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனத்தில் மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி மோதுண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். யாசகத்தில் ஈடுபட்டு வந்த 70…
Read More...

சிரிய ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ள ரஷ்யா

சிரிய தலைநகர் டமஸ்கஸில் இருந்து தப்பிச்சென்ற சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத், மொஸ்கோவில் தஞ்சமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அசாத்தின் ஆட்சியில் முக்கிய பங்காளியாகக்…
Read More...

கட்டட வேலைக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் : பிறந்து 12 நாட்களேயான குழந்தையை விட்டு உயிரிழந்த பரிதாபம்

-அம்பாறை நிருபர்- கடை  ஒன்றின் கட்டுமான வேலை தளத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில், உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.…
Read More...