வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

-அம்பாறை நிருபர்- திகாமடுல்ல மாவட்ட பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் என கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் தேசிய காங்கிரஸின்…
Read More...

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லுமாறு சத்தியமூர்த்தியை மிரட்டிய அர்ச்சுனா

-யாழ் நிருபர்- நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க வருவாரெனின், வாசலிலேயே வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால்…
Read More...

இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியளிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது. இது ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இலங்கைக்கு வழங்கப்படும்…
Read More...

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய இன்று செவ்வாய்க்கிழமை, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் இந்த…
Read More...

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை முடிவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று…
Read More...

கைவிடப்பட்ட நிலையில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று…
Read More...

இலங்கையர்கள் இருவருக்கு பொருளாதாரத்தடை விதித்தது அமெரிக்கா

பாரியளவிலான ஊழல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையர்கள் இருவருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின்…
Read More...

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக,  மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மஹியங்கனை தொடங்வத்தை 20 வது…
Read More...

வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம் ரூபா மோசடி

நுகேகொடை பகுதியிலுள்ள ஒருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி அதிலிருந்து 40 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More...

புகையிரத நிலைய நுழைவாயிலுக்கு அருகில் இருந்து சடலம் மீட்பு (படம் இணைப்பு)

-பதுளை நிருபர்- பதுளை புகையிரத நிலைய நுழைவாயிலுக்கு அருகில், ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக,  அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சடலமாக…
Read More...