2024 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

2024 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், மாவட்ட செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட நாடாளுமன்ற குழு…
Read More...

பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான செயலணிக் கூட்டம்

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் அம்பாறை மாவட்ட பெண்கள் அமைப்பு அனுசரனையுடன் பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம் மற்றும் பால்நிலை சார்…
Read More...

வீட்டுத்தோட்ட பயிர் செய்கைக்கான விதைகள் வழங்கி வைப்பு

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வொலிவேரியன் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யும் முகமாக, வீட்டுத்தோட்ட…
Read More...

மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை

சாம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி எட்கர் லுங்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக ஆபிரிக்க செய்திகள்…
Read More...

யாழில் இடம்பெற்ற உயிரிழப்புகள் தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் ஆளுநர்…

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் 4 பேர் திடீர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார…
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையில் இதய அறைகளில் இரத்த கசிவு ஏற்பட்டு மரணங்கள்

திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகிய குறைந்த காற்றழுத்த மண்டலம், அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில்…
Read More...

கையிருப்பில் தரம் குறைந்த மருந்துகள் இல்லை

அரச வைத்தியசாலைகளில் தரம் குறைந்த மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானமை என அமைச்சரவை பேச்சாளர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.…
Read More...

ஜனாதிபதி இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். இதன்படி, ஜனாதிபதி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை…
Read More...

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தக நிலையம் : நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் வழக்கு…

-பதுளை நிருபர்- கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தக நிலையம் ஒன்றுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பதுளை…
Read More...