மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் விபத்து!

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கல்லடி பகுயில் இவ்விபத்து…
Read More...

தையிட்டியில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முரண்பாடு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், குறித்த போராட்டமானது கடந்த…
Read More...

காரில் மனைவி மற்றும் குழந்தையுடன் பயணித்த இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை!

மீகொடை - நாகஹவத்தை பகுதியில் காரில் பயணித்த இளம் குடும்பஸ்தர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீகொட - நாகஹவத்த பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய …
Read More...

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் அந்த அமைப்பு மெதுவாக…
Read More...

மூடப்படும் சிரிய சிறைச்சாலைகள் – கிளர்ச்சி படைத் தலைவர் அறிவிப்பு!

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாடினால் நடத்திச் செல்லப்பட்ட சிறைச்சாலைகள் மூடப்படவுள்ளதாக சிரிய கிளர்ச்சிப்படைத் தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த சிறைச்சாலைகளில்…
Read More...

ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு!

நாட்டின் நிதிக் கட்டமைப்பைப் பலப்படுத்தி, செயல்திறன் மிக்கதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தல்…
Read More...

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை – கனியவள கூட்டுத்தாபனம்!

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லை என கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழன்)…
Read More...

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – பொதுஜன பெரமுன அறிவிப்பு!

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர தீர்மானித்துள்ளதாகப் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
Read More...

வீட்டில் வைத்து கசிப்பு காய்ச்சிய பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் வீட்டில் வைத்து கசிப்பு காய்ச்சிய 55 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக,  தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் ஈவினை கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில்…
Read More...

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு கனமழை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருவதால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது கனமழையோ…
Read More...