போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது!

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலிங்வுட் பிளேஸ் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

இஸ்ரேலுக்கு சென்று வேலை ஒப்பந்தங்களை மீறிய இலங்கையர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்!

இஸ்ரேலில் உள்ள 17 இலங்கைப் பிரஜைகள், அவர்களது வேலை ஒப்பந்தங்களை மீறியதற்காக நாடு கடத்தப்படுவதாக, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். நாடுகடத்தப்பட்டவர்கள்…
Read More...

நீதிமன்ற வழக்கிற்கு வந்த பெண் மீது துப்பாக்கி சூடு!

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு  வந்த தம்பதியினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில், 40 வயதுடைய பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 543 பேர் பாதிப்பு!

-யாழ் நிருபர்- நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, யாழ்ப்பாணத்தில் 1755 குடும்பங்களை சேர்ந்த 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…
Read More...

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான புலனாய்வு அறிக்கையிடல் செயலமர்வு

-மூதூர் நிருபர்- கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியில்…
Read More...

கொழும்பில் இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்!

மீகொட நாகஹவத்த பகுதியில், நேற்று சனிக்கிழமை இரவு காரில் பயணித்த 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த…
Read More...

யாழில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், இந்நோய் நிலைமை…
Read More...

முதலாவது உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு விஜயம் : ஜனாதிபதி இன்று இந்தியா செல்கிறார்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு விஜயமாக…
Read More...

யாழில் விசித்திரமாக வீதியில் சுற்றிதிரியும் கனடா தம்பதி!

-யாழ் நிருபர்- கனடா நாட்டிலிருந்து சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு வருகை தந்த  தம்பதிகள், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் தமது பயணத்தை மேற்கொண்டு…
Read More...

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் விபத்து!

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கல்லடி பகுயில் இவ்விபத்து…
Read More...