-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை பகுதியில், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்கரத்தை சின்னம்மா… Read More...
அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு அவதூறு ஏற்படுத்தியமைக்காக சர்வதேச ஊடக நிறுவனமொன்று, அவருக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலரை நட்டஈடாக வழங்குவதற்கு ஒப்புக்… Read More...
கடுமையான இராணுவ சட்டத்தினை அமுல்படுத்த முயற்சித்த தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
அவரின் சொந்த கட்சி உறுப்பினர்களும்… Read More...
-யாழ் நிருபர்-
15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரப் பலகைகளை, டிப்பர் வாகனத்தில் சட்டவிரோதமாக எடுத்து வந்த இருவர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சாவகச்சேரிப் பொலிஸாரால் நாவற்குழிப்… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில், தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய சந்தேகநபர்களில் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது… Read More...
தாய்லாந்தில் கொண்டாட்ட நிகழ்வொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தின் வடபகுதி டக்… Read More...
நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியின் பெயரை முன்மொழியவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று… Read More...
அம்பேவெல கால்நடைப் பண்ணையில் விலங்குகளுக்கு உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த உழவு வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
இவ் விபத்தில் பலத்த காயமடைந்த அவர் நுவரெலியா வைத்தியசாலையில்… Read More...
யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கரவெட்டி தல்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் (வயது 23) என்ற… Read More...