பொய்யால் தொடர்ந்தும் ஆட்சி நடத்தி வர முடியாது – சஜித் பிரேமதாச

மக்கள், பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் போது, பொய்களைக் கூறி ஆட்சி செய்யும் இந்த அரசாங்கத்தின் உண்மை நிலை மக்கள் மத்தியில் தற்போது வெளிப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…
Read More...

சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம்!

-யாழ் நிருபர்- இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் - சுதுமலை…
Read More...

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கண்காட்சி

-அம்பாறை நிருபர்- அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கல்வி இளமானி சிறப்பு கற்கை நெறிக்காக 2022-2025 ஆம் ஆண்டு ஆரம்பப் பிரிவு ஆசிரியர் மாணவர்களால் ஆரம்பப் பிரிவுக்கான…
Read More...

20 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பல்நோக்கு கூட்டுறவு வீதியில் கசிப்புடன் ஒருவரை நேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் சம்மாந்துறை விசேட…
Read More...

தனது கழுத்தை தானே அறுத்த பெண்ணால் பரபரப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் - தொட்டிலடி பகுதியில், இளம் பெண்ணொருவர் தனது கழுத்தினை தானே கூரிய ஆயுதத்தால் வெட்டியுள்ளார். இதனால்…
Read More...

நாளை இலங்கைக்கு வரவுள்ள அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி!

அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது அரிசி தொகுதி நாளை jதிங்கட்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி செய்யத் தனியார்…
Read More...

பாவனைக்கு ஒவ்வாத அரிசியை மீள் ஏற்றுமதி செய்யாவிட்டால் பறிமுதல் செய்து அழிக்கப்படும்!

தனியார் இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 75,000 கிலோகிராம் அரிசி பாவனைக்கு ஒவ்வாதநிலை மற்றும் தெளிவற்ற விபரங்கள் காரணமாகச் சுங்கத்திலிருந்து விடுவிக்காதிருக்கத்…
Read More...

கடலில் மூழ்கிய இருவரை காப்பாற்றிய பொலிஸார் மற்றும் கடற்படையினர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம், காரைநகர் கடலில்  மூழ்கிய இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படையினால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை…
Read More...

கசிப்புடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை பகுதியில்,  40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். சங்கரத்தை சின்னம்மா…
Read More...

டொனால்ட் ட்ரம்ப்புக்கு நட்டஈடு வழங்கும் சர்வதேச ஊடக நிறுவனம்!

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு அவதூறு ஏற்படுத்தியமைக்காக சர்வதேச ஊடக நிறுவனமொன்று, அவருக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலரை நட்டஈடாக வழங்குவதற்கு ஒப்புக்…
Read More...