ஜனாதிபதி மற்றும் இந்திய இராஜதந்திரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பம்!

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தங்கியிருக்கும் புதுடில்லி ஐ ரி சி மயூரா ( ITC MAURYA) ஹோட்டலுக்கு வருகைத் தந்த இந்திய…
Read More...

இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து

-பதுளை நிருபர்- இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதியதில், மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறையில் இருந்து லுணுகலை…
Read More...

வீதியோரம் நின்றிருந்தவர் பேருந்து மோதி உயிரிழப்பு : சாரதி தப்பியோட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவரின் மகனான இளைஞர்…
Read More...

சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று டிப்பர்கள் மடக்கி பிடிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-32 வீதியூடாக, சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச்சென்ற மூன்று டிப்பர் வாகனங்களை, கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி  பொலிஸார்…
Read More...

தந்தை மற்றும் மகள் மீது துப்பாக்கி சூடு

மீட்டியகொட மஹவத்த பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பாலிமுல்ல மீட்டியகொட பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய தந்தை…
Read More...

பிரபல தபேலா இசை மேதை சாகிர் ஹுசைன் காலமானார்

பிரபல தபேலா இசை மேதை சாகிர் ஹுசைன் தனது 73 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
Read More...

எதிர்வரும் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

எதிர்வரும் 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் அந்த அமைப்பு மெதுவாக…
Read More...

கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம்

எதிர்வரும் பண்டிகை காலத்தில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் 1 கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 900 ரூபாய் முதல் 1200…
Read More...

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் ஆரவாரமான வரவேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார். இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…
Read More...

ஆலிம்கள் அமைப்பினரின் பிள்ளைகளை கௌரவிக்கும் நிகழ்வு

இலங்கை பொதுப் பரீட்சையில் சித்தி பெற்ற ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பினரின் பிள்ளைகளை கௌரவிக்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் மௌலவி எச்.எம். ஷாஜஹான் (பலாஹி) தலைமையில்…
Read More...