கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பு நிலை தொடர்ந்தும் நிலவும்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பு நிலையானது தொடர்ந்தும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையானது மேலும் வலுவடைந்து மேற்கு…
Read More...

எதிர்வரும் சில வருடங்களில் இந்தியாவுடனான உறவு மேலும் பலமடையும் – ஜனாதிபதி அநுரகுமார

எதிர்வரும் சில வருடங்களில் இந்தியாவுடனான உறவு மேலும் பலமடையும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது, என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம்…
Read More...

திடீரென உயிரிழந்த இளம் குடும்ப பெண்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தெல்லிப்பளையில் திடீர் சுகவீனம் காரணமாக குடும்பப் பெண்ணொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். மாவைகலட்டி, தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த…
Read More...

பேருந்தில் பயணித்தவர் வாயில் இருந்து நுரை வெளிவந்து உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- தனியார் பேருந்தில் சுழிபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பயணி ஒருவர் வாயிலிருந்து நுரை வெளிவந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். யாழ்.சுழிபுரம் மேற்கு,…
Read More...

அம்பாறையில் நடைபெற்ற 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் 34 ஆவது தேசிய மத்தியஸ்த தின நிகழ்வு சிறப்பான முறையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம…
Read More...

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான வழக்கு ஒத்திவைப்பு

அண்மையில் நிறைவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரினால் தாக்கல்…
Read More...

மகளிருக்கான கலாச்சாரப் போட்டிகள்!

கடந்த 44 ஆண்டுகளாக தலைநகரில் இயங்கி வரும் புதிய அலை கலை வட்டம் அதனது மகளிர் அணி மூலமாக தைத்திருநாளை முன்னிட்டு  கலாச்சாரப் போட்டிகளை நடத்தவுள்ளது. கோலம்போடுதல், பூக்கட்டுதல் மற்றும்…
Read More...

சாரதிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து திருடப்பட்ட முச்சக்கர வண்டிகள் மீட்பு!

-வவுனியா நிருபர்- வவுனியாவில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கர வண்டிகளை திருடி விற்பனை செய்த நபர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் அத்துடன் இரு முச்சக்கர வண்டிகள்…
Read More...

இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பது மற்றும் அரச அதிகாரிகளின் திறனை முன்னேற்றுவது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு…
Read More...

அர்ச்சுனா மற்றும் கௌசல்யாவுக்கு பிணை!

-யாழ் நிருபர்- நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யா ஆகிய இருவரையும், பிணையில் செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...