கிண்ணியா வலயத்தின் கல்வி நிர்வாகசேவை அதிகாரிகள் பற்றாக்குறையை குறைக்க கோரிக்கை!

கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண…
Read More...

புதிய தவணை ஆரம்பிக்க முன் சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை

பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்குச் சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக பாடசாலைகளுக்குச்…
Read More...

அர்ச்சுனா வைத்தியசாலைக்குள் பிரவேசிக்க முற்பட்டால் பொலிஸாரிடம் அறிவியுங்கள்!

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் சிகிச்சை பெறுவதைத் தவிர, வேறு எக்காரணம் கொண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிரவேசிக்க முற்பட்டால், உடனடியாக பொலிஸாரிடம் அறிவிக்குமாறு, வைத்தியசாலைப்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபாய் 44 சதம், விற்பனைப் பெறுமதி 295 ரூபாய் 9 சதம்.…
Read More...

தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக ஐ. நா. வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்!

ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதியை நேற்று திங்கட்கிழமை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ம.…
Read More...

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு!

10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயரை பிரதமர் ஹரினி அமரசூரிய முன்மொழிந்தார். அதைத்…
Read More...

சபாநாயகரின் பதவி விலகல் தொடர்பாக அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

சபாநாயகர் பதவியிலிருந்து அசோக சபுமல் ரன்வல உத்தியோகப்பூர்வமாக விலகியுள்ளதாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 10ஆவது நாடாளுமன்றின் முதலாவது அமர்வின் போது…
Read More...

மாபெரும் கரோல் குழுப்பாடல் போட்டி-2024

-மன்னார் நிருபர்- தலைமன்னார் பங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வலயங்களுக்கிடையிலான குழு கரோல் பாடல் போட்டி நடைபெரும் என பங்குத்தந்தை எ.டெனி கலிஸ்ரஸ் அறிவித்தல் வழங்கியிருந்தார்.…
Read More...

தனியார் பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு : மூவர் பலி!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள தனியார் பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர் மற்றும் மாணவர் உட்பட மூவர் கொல்லப்பட்டனர். நேற்று திங்கட்கிழமை இரவு…
Read More...

பல அத்தியாவசிய பொருட்களுக்கு இன்று அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

பல அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை இன்று செவ்வாய்க்கிழமை நிர்ணயிக்கப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நுகர்வோர்…
Read More...